இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் காலி பணியிடங்கள்!
IPPB
(India Post Payments Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விண்ணப்ப
பதிவு உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
*****
பகிர்வோம் அறிவை! அறிவைச் செய்வோம் விரிவை!
இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் காலி பணியிடங்கள்!
IPPB
(India Post Payments Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விண்ணப்ப
பதிவு உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
*****
மாவட்ட நீதிமன்றங்களில் 2329 காலி பணியிடங்கள்!
தமிழகமெங்கும்
உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் 2329 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணிகளுக்கான
ஊதிய அளவு
: ரூ. 27000 முதல் ரூ. 32000 வரை
வயது வரம்பு :
18 முதல் 34 வரை, SC, ST பிரிவினருக்கு 37 வயது வரை.
கல்வித் தகுதி :
office
Assistant, copyist பணிகளுக்கு (Vacancy 654) எட்டாம் வகுப்பு தேர்ச்சி.
Driver
பணிக்கு (Vacancy 27) எட்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் இலகு ரக வாகன லைசென்ஸ் பெற்று
5 வருட பணி அனுபவம்.
Examiner,
Reader, Senior Bailiff, Junior Bailiff, Process Writer, Xerox Operator பணிகளுக்கு
(Vacancy 467) பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
Watchman,
Gardener, Cleanliness Worker, Masalchi, Waterman பணிகளுக்கு (Vacancy 1181) தமிழில்
நன்றாக எழுத மற்றும் வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : சென்னை
உயர் நீதிமன்றத்தால் நடத்தப்படும் எழுத்து தேர்வு, தமிழ்மொழி திறன் தேர்வு மற்றும்
நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில்.
தேர்விற்கான
பாடத்திட்டம், மதிப்பெண் விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் : ரூ.
500; SC, ST, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணபிக்கக கடைசி நாள் : 27.05.2024
விண்ணப்பிக்க
வேண்டிய வலைதள முகவரிக்குக்
கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
*****
உதவி பேராசிரியர் / JRF பணிகளுக்கான UGC NET தேர்வு அறிவிப்பு!
உதவி
பேராசிரியர் / JRF பணிகளுக்கான UGC NET தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான
கல்வித் தகுதி
: கலை/ அறிவியல்/ மேலாண்மையில்/ பொருளாதாரம்/ மானுடவியல் போன்ற துறையை சார்ந்த ஏதாவது
ஒரு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வுக்கான
வயது வரம்பு
: நெட் தேர்வு எழுதி உதவி பேராசிரியராக பணிபுரிய விரும்புபவர்களுக்கு உச்ச வயது வரம்பு
கிடையாது. இளநிலை ஆராய்ச்சியாளராக விரும்புபவர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இத்தேர்வுக்கான
விண்ணப்ப கட்டணம்
: பொது பிரிவினருக்கு ரூ. 1150; OBC பிரிவினருக்கு ரூ. 600; SC ST PWD பிரிவினருக்கு
ரூ. 325.
இத்தேர்வுக்கு
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 10.5.2024
இத்தேர்வுக்கு
விண்ணப்பிக்க கீழே உள்ள வலைதள முகவரியைச் சொடுக்கவும்.
*****
பத்தாம் வகுப்பு
தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள…
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 10.05.2024 – வெள்ளிக்கிழமை காலை
9.30 மணி அளவில் வெளியாகின்றன.
மாணவர்கள் தேர்வு முடிவுகளைத் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக அறிந்து
கொள்ளலாம்.
இணையதளங்கள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். இணையதளம் மூலமாக அறிந்து கொள்ள
கீழ்காணும் இணைப்புகளில் ஒன்றைச் சொடுக்கவும்.
அல்லது
அல்லது
*****
பொறியியல் / தொழில்நுட்பம் படிக்க விரும்புவோர் கவனத்திற்கு…
பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டன.
நீங்கள்
அல்லது பொறியியல் அல்லது தொழில்நுட்பம் சார்ந்து படிக்க விரும்பினால், நீங்கள் படிக்க
விரும்பும் கல்வி நிறுவனம் வழங்கும் படிப்பானது AICTE அங்கீகாரம் பெற்றுள்ளதாக எனச்
சோதித்துக் கொள்வது நல்லது.
நீங்கள்
படிக்க தேர்வு செய்துள்ள கல்வி நிறுவனம் அரசு சார்ந்ததாக இருப்பினும் அப்படிப்புக்கான
AICTE அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா என்பதை அதன் இணையதளம் மூலம் அறிந்த பின் அந்தப் படிப்பில்
சேர்வது எதிர்காலத்திற்குப் பாதுகாப்பானது.
நீங்கள்
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெறும் போது வெளிநாட்டு நிறுவனங்கள் உங்களது படிப்பை
AICTE அங்கீகாரத்தைப் பொருத்துதான் மதிப்பிடுகின்றன.
நீங்கள்
வேலையில் சேர்ந்த பிறகு நீங்கள் படித்த படிப்பிற்கு AICTE இன் அங்கீகாரம் இல்லையென்பது
அறிய வந்தால், நீங்கள் இடையிலேயே பணிநீக்கம் செய்யப்படலாம்.
ஆகவே
நீங்கள் படிக்க விரும்பும் பொறியியல் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த படிப்புக்கு
AICTE இன் அங்கீகாரம் உள்ளதாக என்பதை அதன் இணையதளத்தில் படிப்பதற்கு முன்பே சோதித்துக்
கொள்வது நல்லதுதானே. அதன் இணையதளத்திற்குச் செல்ல கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
*****
அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாட்டில்
உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான இளநிலைப்
பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இன்று தொடங்கும் எனக் கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
அரசு
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
அத்துடன்
இணைய வழியாகவும் விண்ணப்பிக்கலாம். இணைய வழியில் விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பைச்
சொடுக்கவும்.
*****
பனிரெண்டாம் வகுப்பு (+2) – 2024 தேர்வு முடிவுகள்!
தமிழ்நாட்டில்
2023 – 2024 ஆம் கல்வியாண்டில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளார்கள்.
பனிரெண்டாம்
வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்ட போதே தேர்வு முடிவுகள் மே மாதம் ஆறாம்
தேதி திங்கள் கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை காலை 9.30 மணி அளவில்
தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.
மாணவர்கள்
வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக அவர்கள் பள்ளிகளில் கொடுத்திருந்த
அலைபேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரங்கள் வழக்கம்போல குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட
உள்ளன. மேலும் அரசுத் தேர்வுத் துறையின் இணையதளத்தில் சென்றும் தெரிந்துகொள்ளலாம்.
பனிரெண்டாம்
வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள கீழே உள்ள இணைய தள இணைப்புகளைச் சொடுக்கவும்.
அல்லது
*****